பெண்ணினம் சிக்கல்களிலிருந்து விடுபட தன்னைத் தயார்ப்படுத்த வேண்டும். எமது தேசநிர்மாணிப்பில் தமிழீழ நீதிமன்றங்களின் தோற்றமும் வளர்ச்சியும் ஒரு தனி அத்தியாயமாக விளங்குகின்றன. இவை மக்களின் பிரச்சினைகளை அணுகி ஆராய்ந்து, நியாயமான தீர்ப்புக்களை வழங்குவதைக் குறிக்கோளாகக்கொண்டு,
ஏ(A)5 என்று குறியீட்டுப் பெயரையுடைய செங்கலடி – பதுளை பிரதான வீதியில் இலுப்படிச்சேனை சந்தியிலிருந்து நண்பகலை அண்மித்த பொழுதொன்றில் எங்கள் பயணம் தொடங்கியது. முடிவின்றி காடுகளில் முடிவடையும் வயல்வெளிகளினூடும், வீதியை மூடும் காட்டு மரங்களினூடும்,
“எங்கட பிள்ளைகள் தேசத்தைக் காத்தார்கள் தேசம் இப்ப எங்களைக் காக்கிறது” எழுபது எழுபத்தைஞ்சு வயசிலயும் இப்படி நாங்கள் இருக்கிறம். எங்கட வீடுகளிலையெண்டாலும் இவ்வளவு அன்பா ஆதரவா நாங்க இருப்பமே? கிளிநொச்சியில் டிப்போ சந்தியிலிருந்து கோணாவில்